4381
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்...

15446
நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் இணைந்து ஆக்சிஜன் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர். ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆக்சிஜன் வங்கி மூலம் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை...

5724
கிருஷ்ணகிரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதே ஆன கொரோனா நோயாளியை தனியார் மருத்துவமனை கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல்,  4 மணி நே...

5883
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைக்காததால் புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும...

3434
கோவாவின் பனாஜி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 26 பேர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிப்பதால் ...

4128
திருப்பதி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11  கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில...

14162
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என 4பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் பத்தா...



BIG STORY